வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Sunday

இலஞங்கர்களின் அட்டகாசம்

நண்பர்களே  !! நானும் ஒரு இளஞ்சன் தான்.  இருந்தாலும் சில இலஞ்சர்களின் அட்டகாசத்தை என்னாலய பொறுக்க முடியவில்லை  என்பது தான் உண்மை!!
கடந்த 06 .2 .2009 அன்று கும்பகோணம் - காரைக்கால்  செல்லும் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன் அப்போது பஸ்சில் ஒரு கல்லூரி பட்டாளம் ஏறியது. அஆளுகு கைல ஒஉர் செல் போன். பஸ்சில் சரியான கூடம்.,  மூச்சு விட கூட தினரகொண்டிருந்தோம் . அப்போது ஆற்ம்பிதர்கள் அந்த பட்டாளம் ஒரு பாட்டு கச்சேரி யை ......
ஒருத்தன்  செல் போனில்  பாட்டு போட்டான்
"நேத்து ராத்திரி யம்மா........"  அந்த இரவு நேர பயணத்தில் அதிலும் பஸ்சில் சரி பாதி பெண்கள் நெருகியடிதிகொண்டு பயணிக்கும் நேரத்தில் இப்படியோரு பாட்டு!!!!
அதுக்கு இன்னொருத்தன் கொடுத்த கமெண்ட்:
"மச்சான் பாட்டு பிரமத்ம்டா..."
அடுத்தவன் சே இது என்ன பிரமாதம் இப்ப பாரு... (அவன் செல் போனில் )
"மாசி மாசம் ஆளான பொண்ணு... "
பஸ்சில் உள்ள அதனை பெரும் முகம் சுளித்தார்கள் அனால் அந்த இளசுகளோ இதை பற்றி கொஞ்சமும் கவளிபடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் .....
இன்னும் இது மாதிரி பச்சை பச்சையான பாட்டுகள் காரைக்கால் வரிக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தன....
நண்பர்களே தயவு செய்து அடுத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்!!
இந்த உலகத்தில் நீங்கள் மட்டும் இல்லை!!!
உங்களுடன் சேர்ந்து மற்றவர்களும் இருகிருரர்கள் ...
பாட்டு கேட்க விரும்பும் நண்பர்கள் தயவு செய்து ஹெட் போனில் பாட்டு கேட்டல் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடயாது !!

No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....