வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Sunday

படிக்காதீங்க ............. ப்ளீஸ் .. படிக்காதீங்க....

என்னங்க படிச்சு படிச்சு போர் அடிச்சு போச்சா..........





புக்க தொராந்தாலே தூக்கம் தூக்கமா வருதா......











COPY WRITE பண்ணின BOOKS ஐ பிரிண்ட் எஅடுப்பது எப்படி...?

  நமக்கு தேவையான STUDY MATERIALS நெட்ல  நெறயவே கிடைக்கும்.

ஆனா எல்லாம் COPY WRITE PROTECTED  னு சொல்லி நம்மளை அதை  SAVE பண்ணவும் விடாம, பிரிண்ட் எடுகவும் விடாம டென்ஷன் ஆக்கும்ம்..........

அதுலேர்ந்து தப்பிக்க நான் கண்டு பிடிச்ச ஒரு வழி....

இது கொஞ்சம் தலைய சுத்தி மூக்க தொடர வேலை தான் ...


ஆனாலும் என்னை மாதிரி STUDY MATERIALS தேடி தேடி வெறுபடஞ்சவர்களுக்கு இது கொஞ்சம் உதவியா இருக்கும்.

முதல்ல  அந்த வெப் பேஜ SAVE  பண்ணிகொங்க..



Wednesday

சுவாமிஜி




சுவாமி விவேகானந்தரைபற்றி  நம்ம எல்லோருக்கும் தெரியும். அவர எல்லோரும்  தாடி மீசை இல்லாம தான் பார்த்திருப்போம்.... ஆனா அவரை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு.....

Sunday

ரொம்ப ரொம்ப....சுலபமான வேலை..........

உங்க சிஸ்டத்தை  கிளீன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு இல்ல...???

 

Saturday

மெகா சீரியல் பாக்கணுமா......







                       இன்றைய கால கட்டத்துல இல்லத்தரசிகளுக்குமெகா சீரியல் ரொம்பவும் இன்றியாம்யாதாதா ஆகி விட்டது.....

Wednesday

தீவு...... வேணுமா........ தீவு !?




                                          இப்போது வீட்டு மனை, பங்களாவைப் போல ஒரு தீவையே விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.

Sunday

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

                              




              
                                                                                                                  


சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க இனி தினமும் ஊசி போட்டுக் கொள்ள தேவையிருக்காது. ஒரு முறை போட்டுக்கொண்டால் 3 மாதங்கள் வரை செயல்படும் ஊசியை மத்திய அரசின் தேசிய நோய்தடுப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

LOVERS' SPECIAL......



காதலர்களுக்கு ஓர் நற்செய்தி......



                               காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
                       இந்தியாவில், தற்போது குடும்ப கவுரத்தை பாதுகாப்பதற்காக காதலர்களை கொலை செய்யும் கவுரவக் கொலை நடைபெற்று வருகிறது. படித்தவர்கள், பாமரர்கள், நகரம், கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
                      இந்தியாவில், ஆண்டுக்கு 1,000 கவுரவக் கொலை நடப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

                      கிராம பஞ்சாயத்துக்கள் ஆதரவுடன் நடைபெறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் நமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.             இந்நிலையில், காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
                  காதலர்கள், குடும்பத்தையும், உறவினர்களையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இந்த அமைப்பு சட்டரீதியான பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்கும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் இணைந்து, இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். 
                    இதற்கு, "காதல் கமாண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு காதலர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். எந்த வகையான உதவி காதலர்களுக்கு தேவைப்படுகிறதென்பதை கண்டறிந்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து, சட்டரீதியான உதவிகளோ, பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளோ செய்வர். 
                   காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதற்கும் கவுன்சிலிங் கொடுத்து பிரச்னையை தீர்த்து வைப்பர். காதலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு, அய்யர் ஏற்பாடு செய்வது முதல் திருமணத்தை பதிவு செய்வது போன்று உதவிகளும் இதில் அடக்கம்.

இதுகுறித்து அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சஞ்சய் கூறியதாவது: கவுரவம் என்ற பெயரில், கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள், காதலர்களின் உயிருக்கு உலை வைக்கின்றன. 
                        இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றாலும், சட்டத்தை மக்களே தாங்களே கையில் எடுத்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் கூட இத்தகைய கவுரவக் கொலைகள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Friday

பணம் வேணுமா பணம்..........





பணம் வேணுமா பணம்..........


இது முற்றிலும் இல்லவசமனது. 

முட்டு முழுதாக ஓர் சமூக இணையத்தளம். facebook, orkut, hi5 மாதிரி.... 

ஆனால் poplestring!!!! நீங்கள் friends add பண்ணும் போது உங்களுக்கு பணம் தருகிறார்கள். 

கேம் விளையாட கூட பணம் தருகிறார்கள். 

ஒவொரு நேரம் லாகின் லோகோப்ப் பண்ணும் போது பணம் தருகிறார்கள். 

அவர்களுடைய சர்ச் எஞ்சின் பயன்படுத்தும் போதும் கூட பணம் தருகிறார்கள். 

இது ஒரு மனித சங்கிலி மாதிரி தொடராக போய் கொண்டு இருக்கும். 
உங்களுக்கு கீழே இருக்கும் நண்பர்கள் அவர் நண்பர்களை சேர்த்து கொண்டு போகும்போது உங்கள் கணக்கில் தானாகவே பணம் ஏறிக்கொண்டு போகும். 

நீங்களும் இணைத்து பணம் சம்பதிதுதான் பாருங்களேன்.